உங்களுக்கு ஒரு அதிசயமான விஷயம்.கேமரா இல்லாமலேயே உங்களை நீங்கள் போட்டோ எடுக்க முடியும்.இந்த அற்புதமான தொழில்நுட்பத்தை இப்போது பார்க்கலாம். போட்டோ எடுக்கும் முன்னர் உங்கள் முகத்தை கம்ப்யூட்டர் மானிட்டர் பார்த்தவன்னமாக வைத்துக் கொள்ளுங்கள்.அடுத்தது முக்கியமான ஒன்று மறக்காமல் சிரித்தவாறே கீழே உள்ள கேமரா பட்டனை அமுத்துங்கள். அழுத்திய ஒரு சில வினாடிகளில் உங்கள் போட்டோவை ஸ்க்ரீனில்பார்க்கலாம்.
இன்றைய சந்தை உலகில் வர்த்தகம் நடைபெறுவது காளை போலவும் இல்லை கரடி போலவும் இல்லை,ஒட்டகம் போல, குதித்து குதித்து போகும் சவாரியை போல் ஒத்திருக்கிறது, ஒட்டகத்தின் கால்கள் வலுவாக இருக்கின்ற பட்சத்தில் நீண்ட பயணத்தைப் பற்றி கவலைப் பட தேவை இல்லை.
சரியான நேரத்தில் சரியான பங்கை தேர்ந்தெடுங்கள், பொறுமையை கடைபிடியுங்கள்.
உங்களுக்காக பொறுமையின் மகத்துவத்தை அறிய ஒரு உதாரணம்...!
ஷேர்களில் உதாரணம் என்றாலே இன்றைக்கு எவருக்கும் சொல்லத் தோன்றுவது இன்போசிஸ்தான் ,நம்மைப் போன்று சிருமுதலீட்டாளர்களையும் மதித்து, அனைவரையும் பலன் அடையச் செய்யும் நிறுவனம்!
1981 ல் ஒரு தனியார் நிறுவனமாகச் சிலரால் சேர்ந்து தொடங்கப் பெற்ற இன்போசிஸ் ,1993 ல் தான் முதல் IPO(Initial Public Offen) வெளியிட்டார்கள். அதுசமயம் அவர்களுடைய 10 ரூபாய் பங்குகளை 85 ரூபாய் கூடுதல் விலை வைத்து வெளியிட்டார்கள். விண்ணப்பம் போட்டவர்களுக்கெல்லாம் கிடைத்தது.இது வைரக்கல் என்று தெரியாத நேரம்.நம்மைப் போல் ஒருவர் 100 ஷேர் விண்ணப்பித்து பெற்றார் என்று வைத்துக் கொள்வோம். அவருடைய முதலீட்டு 100*95=9500ரூபாய்.
அந்த நிறுவனம் இன்றைய தேதி வரை ஏராளமான டிவிடெண்டுகள் போனஸ் ஷேர்கள் கொடுத்திருக்கிறது. இதில் போனஸ் ஷேர்களின் கணக்கை மட்டும் பார்த்தால் ...... மேலே கூறியது போல் ஒருவர் ரூபாய் 9500 க்கு 100 ஷேர் வாங்கி முதலீடு செய்திருந்தால் கணக்கை சரியாக கவனியுங்கள். 1994 ல் ஒரு பங்குக்கு ஒரு பங்கு போனஸ் கொடுத்தார்கள்,100 ஷேர் 200 ஷேர் ஆகியிருக்கும். 1997 ல் ஒரு பங்குக்கு ஒரு பங்கு போனஸ் கொடுத்தார்கள், 200 ஷேர் 400 ஷேர் ஆகியிருக்கும். 1999 ல் ஒரு பங்குக்கு ஒரு பாங்கு போனஸ் கொடுத்தார்கள், 400 ஷேர் 800 ஆகியிருக்கும், 2000 ம வருடம் முகப்பு விலை 10 ஆக இருந்ததை 5 ந்தாக பிரித்தார்கள் (share spolit) அதனால் 800 பத்து ரூபாய் பங்குகள் 1600 பங்குகள் 5 ரூபாய் பங்குகளாக மாறியிருக்கும். 2004 ல் ஒரு பங்குக்கு மூன்று இலவசப் பங்குகள் கொடுத்தார்கள். இதன்படி பாங்கு எண்ணிக்கை 1600 லிருந்து 6400 ராக ஆகியிருக்கும். 2006 ல் ஒரு பங்குக்கு ஒரு பங்கு போனஸ் கொடுத்தார்கள். ஆக மொத்த பங்குகள் 6400 இரு மடங்காகி 12800 பங்குகள் இருக்கின்றது.
போட்ட முதலீடு 9500 ரூபாய், 2007 ல் ஒரு இன்போசிஸ் பங்கு ரூபாய் 2250 க்கு வர்த்தகமாகிக்கொண்டிருந்தது, மொத்த பங்குகளின் சந்தை மதிப்பு என்ன தெரியுமா கணக்கு போடலாமா? 2,88,00,000.00 ரூபாய்.சத்தியமாக எழுத்துப் பிழை இல்லைங்க,இரண்டு கோடியே என்பதி எட்டு லட்ச ரூபாயே தான்.
இதிலேயே உங்களுக்கு புரிந்திருக்கும் பொறுமையின் மதிப்பு எவ்வளவு பயனுள்ளது என்று. சரி இப்பொழுது வர்த்தகம் நடைபெறும் பங்குகளில் வைரக்கல் பங்கு எது என்று தெரியுமா தெரிந்தால் சொல்லுங்கள் தெரியாவிட்டால் கொஞ்சம் பொறுத்திருங்கள் வேறு பதிவில் பார்ப்போம்.
சொன்னவர் சர் ப்ரெட்ரிக் அப்காட்.இந்திய ரயில்வேயின் சீப் கமிஷ்னர்.காலம் முதல் உலகப் போர் துவங்கும் சமயம்.
1912 ல் டாடா கம்பெனி 1,500 மைல் இரும்புத்தண்டவாளங்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்தது.அதே வேளையில் அப்போதைய சேர்மன் டோரப் டாடா குறிப்பிட்டது நல்லவேளை அப்காட் தன் வாக்குறுதியை காப்பாற்றவில்லை. இல்லாவிட்டால் எவ்வளவு அஜீரணம் ஏற்பட்டிருக்கும். டாடா என்ற ஆலமரத்தின் இரண்டு நூற்றாண்டு வணிகத்தின் ஜாம்ஷெட்ஜி டாடா என்ற வைராக்கிய மனிதன் தான் நாயகன், செல்வா செழிப்பில் பிறந்தும் முதலில் டிரேடிங் ,பிறகு டெக்ஸ்டைல்ஸ் மில் என வெற்றி மேல் வெற்றி பெற்றுக் கொண்டிருந்தாலும் மனதளவில் ஒரு தேசியவாதியாக நவீன இந்தியாவை உருவாக்க அவர் கனவு கண்டார்,இந்திய தேசிய காங்கிரஸ் துவங்கியபோது கொடுக்கப்பட்ட முதல் பெரிய நன்கொடை இவருடையதுதான். விஞ்ஞானமும் தோழில் நுட்பமும்தான் இந்தியாவை முன்னேற்றும் என்று தீர்க்கமாக நம்பினார்.நம்மிடம் உள்ள வளத்தைக்கொண்டே நிலக்கரியையும் இரும்பையும் உற்பத்தி செய்ய வேண்டும் என் விரும்பினார்,நதி நீர் கொண்டு மின்சாரம் தயாரிக்கலாம் என்றெல்லாம் கனவு கண்டார். அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக நனவாக்கியது டாடா குழுமம். முதல் இரும்பாலை, முதல் தொழில் நகரம்,முதல் உலகத்தர ஓட்டல்,முதல் விமான நிறுவனம்,முதல் சிமென்ட் பாக்டரி,முதல் தொழிநுட்ப பல்கலைக்கழகம், முதல் கனரக வாகனத் தயாரிப்பு, முதல் காப்பீடு நிறுவனம், முதல் பெரிய ஐ.டி. கம்பெனி, முதல் தேயிலை உற்பத்தி ...இந்த பட்டியல் முழுமையானதல்ல! டாடா முதலில் கால் பதித்த துறைகள் ஐம்பதைத் தாண்டும்.2003 ன் கணக்கின்படி டாடா குழுமத்தின் மொத்த கம்பெனிகள் 96 ஆகும்.இவை தவிர மிகப் பெரிய சாதனை டாடா குழுமத்திற்கு உண்டு.தொழிலாளர் நலம் என்பது ஏட்டளவில்கூட இல்லாத காலத்தில் அவர்கள் கொண்டுவந்த திட்டங்கள்தான் பல வருடங்கள் கழித்து தொழிலாளர் சட்டங்கள் ஆயின. ஒரு நாளைக்கு 8 மணி நேர பணி என்பது டாடா 1912 ல் அறிமுகப்படுத்தியது . அது கட்டாயமாக்கியது அரசு 1948 ல். 1915 ல்இலவசமருத்துவஉதவியைடாடாஅறிமுகப்படுத்தியது.அதை 1948 ல்அரசுகட்டாயசட்டமாக்கியது. 1917 ல்தொழிலாளர்நலம்எனதனிதுறைகண்டது.1948 ல்அரசுசட்டமாகஅமலாக்கியது. 1920 ல்பிராவிடண்ட்ஃபண்ட்கொண்டுவந்தது.1952 ல்கட்டாயசட்டமாக்கியது. 1921 ல்ஐ.டி.ஐ. பயிற்சி/அப்ரென்டிஸ்பயிற்சிமுதலில்கொண்டுவந்தது,1961 ல்அரசுசட்டம்கொண்டுவந்தது. 1934 ல்லாபத்தைபகிர்ந்துபோனஸ்என்கின்றதிட்டம்கண்டது.1965 ல்அரசுசட்டமாகஇயற்றியது. 1937 ல்பணிஓய்வின்போதுகிராஜுவிட்டிகொண்டுவந்தது.1972ல்அரசுசட்டமாகஇயற்றியது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்......! ஜெ.என்.டாடா முதல் ஆர்.என்.டாடா வரை பல தலைமுறை மாறுதல்கள் இருந்தாலும் எல்லோரையும் வழிநடத்திச் சென்றது அந்தக் குழுவின் ஆதார நம்பிக்கைகளும் கொள்கைகளும்தான் என்பதைத் தெளிவாக உணர முடிகிறது. ஜெ.ஆர்..டி.டாடாவின் முன்னுரை மற்றும் ரத்தன் டாடாவின் பின்னுரை இரண்டும் டாடாவின் உள்மனச் சிந்தனைகளை அறிய வாய்ப்பளிக்கிறது. ரத்தன் டாடா எம்.டி-யாக பொறுப்பேற்றபின் மும்பயிலிருந்து ஜாம்ஷெட்பூர் பறக்கிறார்.அந்த விமானப் பயணத்தின் போதுதான் தான் செய்ய வேண்டியது என்ன என்று பட்டியல் இட்டார்.எல்லா நிர்வாகத் தலைவர்களும் படிக்க வேண்டிய பாயிண்டுகள் அவை. 1,என்வாழ்க்கையில்என்னசாதிக்கவேண்டும்என்பதில்தெளிவுவேண்டும். 2,உண்மைநிலைமைஎதுஎன்றுஅறியவேண்டும். 3,மற்றவர்கள்அஞ்சுவதைசெய்யத்துணியவேண்டும். 4,உயர்அதிகாரவட்டத்தைமாற்றிஅமைக்கத்தயங்கக்கூடாது. 5,எல்லோரும்சேர்ந்துகனவுகண்டுஅதைச்சேர்ந்துசாதிக்கத்திட்டமிடவேண்டும். 6,இருவழித்தகவல்பரிமாற்றம்எப்போதும்கிடைக்கதளங்கள்அமைக்கவேண்டும். 7,ஹெச்.ஆர். சீரமைக்கப்படவேண்டும். 8,நம்பகத்தன்மையைஒருபோதும்இலக்கக்கூடாது. 9,டாடாவின்கொள்கைகளைஎன்றும்மீறக்கூடாது. எல்லாம் சரி அது என்ன டாடா கொள்கை? வரிகளைச் சரியாக கட்டவேண்டும் என்பது டாடாவின் பிடிவாதமான நம்பிக்கை.வரிஏய்ப்பு பற்றி நிதி ஆலோசகர் கூறுகிறார்,நாம் செய்வது சட்டத்துக்கு புறம்பானதல்ல, ஜெ.ஆர்.டி. டாடா கேட்டார்:சட்டத்துக்கு புறம்பானதல்ல ஆனால் சரியா? அதுதான் டாடா!! இந்த நூலின் ஆசிரியர் ஆர்.எம்.லாலா டாடா குழுமத்துக்கு நெருங்கியவராக இருந்தும் துதிபாடும் நடையில் இல்லாமல்,ஆதாரத் தகவல்கள் மற்றும் அறிய செய்திகளை அடிப்படையாகக் கொண்டு எழுதியுள்ளதால் இந்தப் புத்தகம் ஒரு நிர்வாகச் சரித்திர நூலாகப் பரிமளிக்கிறது. 26 ஆண்டுகளுக்கு முன்பு வந்த முதல் பதிப்பு காலத்துக்குத் தக்கவாறு நேர்த்தியுடன் புதுப்பிக்கப் பட்டிருப்பதோடு இந்தி,குஜராத்தி,மற்றும் மராத்தி யிலும் வெளி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலயுள்ள கேள்விக்கு பதில் அனைவரும் டாடாவில் வேலைக்குச் சேர்ந்த பின் தேசத்துக்காக விளையாட வந்தவர்கள். இவை THE CREATION OF WEALTH என்றடாடாபற்றியபுத்தகவிமர்சனம்.
உங்களின் முக்கிய பதிவுகளை Drop Down Menu வில் தோன்ற கீழே கொடுத்துள்ள code யை copy செய்து Layout --->Add a gadget---> ல் HTML/java script ஒன்றை உருவாக்கி அதில் paste செய்யவும். இதில் Destination page URL என்பதில் உங்களுடைய முக்கிய பதிவுகளின் URL இடவும். 1.your text goes here என்பதில் உங்களின் முக்கிய பதிவுகளின் தலைப்பை இடவும். சோதிக்க என்வலைப்பூவில் உள்ள என்னுடையபடைப்புக்கள் என்பதை பார்க்கவும்.
<center><FORM><SELECT name="URL" onChange="if(options[selectedIndex].value) window.location.href= (options[selectedIndex].value)"> <OPTION value="">My other stuff</OPTION> <OPTION value=""></OPTION> <OPTION value=http://Destination page URL>1. Your text goes here </OPTION> <OPTION value=""></OPTION> <OPTION value=http://Destination page URL>2. Your text goes here </OPTION> <OPTION value=""></OPTION> <OPTION value=http://Destination page URL>3. Your text goes here </OPTION> <OPTION value=""></OPTION> <OPTION value=http://Destination page URL>4. Your text goes here </OPTION> <OPTION value=""></OPTION> </SELECT><NOSCRIPT><INPUT type=submit value="Go"> </NOSCRIPT></INPUT></FONT></FORM></center>
ஏற்கனவே வெளியிட்டுள்ள விளையாடலாம் வாங்க பதிவிற்கு ஏற்பட்ட வரவேற்ப்பைப்பையும் ஆதரவையும் பார்த்து ரெம்ப அசந்து போய்விட்டேன்.விளையாடலாம் வாங்கக்கு கிடைத்த ஆதரவே இந்த விளையாடலாம்வாங்கபாகம்-2 டை எழுதத் தூண்டியது. விளையாட்டப் பற்றி எழுதுவதற்கு முன் சில வார்த்தைகள். எனக்கு பெரியதாக ஊக்கமளித்த Maximum Indiaஅய்யா http://sandhainilavaram.blogspot.com/ அவர்களும் நண்பர் தமஸ் ரூபன் அவர்களும்தான்.அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சில நண்பர்கள் ஏற்கனவே வெளியான விளையாடலாம் வாங்க பதிவைப் பற்றி குறிப்பிடும் பொது அதில் அதிகமான படங்கள் இருப்பதாகவும்,Window திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதாகவும் குறைப்பட்டுக் கொண்டார்கள். அவர்களுடைய குறையை போக்க இந்த பதிவில் படங்களை அதிகம் சேர்க்கவில்லை, அதிகமான படத்தைப் போடுவதற்கு காரணம் எனக்கு விளக்கமாக எளிதத் தெரியாது என்ற உண்மைதான். ஒருபக்கம் எழுதி புரியவைப்பதை விட ஒரு படத்தில் புரியவைப்பது எளிது என்பது என் தனிப்பட்ட கருத்து. சரி விசயத்திற்கு வருவோம். விளையாடலாம்வாங்கபாகம்-2 லும் இரண்டு விளையாட்டு கொடுத்துள்ளேன்.
முதலில் கீழே கிளிக்கி தரவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள். தரவிறக்கம் செய்ய க்ளிக்கவும் தரவிறக்கம் செய்தபின்னர் winrar ல் extract செய்துக்கொள்ளவும். 1. Trijinx முதலில்TriJinxAKristineKrossMystery_1660.exe என்ற exefile லை இரண்டுமுறை க்ளிக்கி run செய்யவும்.
மறக்காமல் டிக் மார்க்கை எடுத்துவிடவும்.மறந்து விட்டால் trial version ஆக வாய்ப்பு உள்ளது.உடனே விளையாட வேண்டாம். TriJinx.exe என்ற கோப்பை copy செய்து C:\Program Files\Alawar\TriJinx என்பதில் paste செய்யவும்.முழுமையான விளையாட்டு தயார்.இப்பொழுது விளையாடி மகிழுங்கள்.
2.BeJeweled 2 Deluxe
BeJeweled 2 Deluxe.exe என்ற exe கோப்பை இரண்டுமுறை க்ளிக் செய்து run செய்யவும்.இந்த விளையாட்டிற்கு extra வேலை எதுவும் இல்லை.முழுமையாகவே உள்ளது.
ஏதேனும் குறைபாடு இருந்தால் சொல்லுங்கள் திருத்திக்கொள்ளப்படும்.இந்த விளையாட்டுக்கள் சம்பந்தப் பட்ட உங்கள் தேவையையும் கூறுங்கள் முடிந்தால்
உதவி செய்கின்றேன். மறக்காமல் பின்னூட்டம் இடுங்கள்.உங்கள் ஆதரவே என்னை மேலும் எழுதத் தூண்டும் நன்றி.
Sanwa கம்பெனி 200-PDA016 என்றபெயரில் iphon water proof கவரை இந்த வாரம் வெளியிட்டுள்ளது. iphone யைவெளியில்எவ்வாறுஉபயோகித்தோமோஅதேபோல்இந்தகவருடனும்உபயோகிக்கலாம்என்பதுதான்இதன்சிறப்பம்சம். இந்தகவரைபோட்டிருந்தால் 30 நிமிடம்வரைதண்ணீரின்ஆழத்திலும்எந்தகெடுதலும்வராமல்தாக்குபிடிக்கக்கூடியது. இந்தகவர்iphone 3Gமற்றும் 3Gs க்காகபிரத்யோகமாகவடிவமைக்கப்பட்டது.
முதன் முதலாக விளையாடுபவர்களுக்கு கொஞ்சம் ரசனை இல்லாதவிளையாட்டுபோல்தோன்றும்.விளையாடவிளையாடமிகப்பிடித்துவிடும்.இதில் இரண்டுவிளையாட்டுஇருக்கின்றது.முதலில்கீழேதரவிறக்கம்செய்துக்கொள்ளுங்கள்.
மறக்காமல்டிக்மார்க்கைஎடுத்துவிடவும்.எடுக்காமல்விட்டால்ஒருமணிநேரம்மட்டுமேவிளையாடமுடியும்.trial version ஆகிவிடும். CM_insaniQCRK_instalஎன்பதின்மீதுஇரண்டுமுறைக்ளிக்கிRunசெய்யவும். கீழேதோன்றும்படம்போல்ஒன்றன்பின்ஒன்றாகதோன்றும்
உங்கள் கணினியில் வைரஸ் வராமலிருக்க உதவும் மென்பொருள் இந்த Deep Freeze
இதை உபயோகிப்பதால் நீங்கள் உங்கள் கணினியை வைரஸ் வராமல் தடுதுக்கொள்ளலாம்,இதன் வேலை என்னவென்றால் கணினியை boot செய்யும்போது எப்படி இருந்ததோ அதே நிலைமைக்கு restart செய்யும்போது வந்துவிடும்,Freeze செய்த drive ல் சேமித்து வைத்துள்ள கோப்புகளை தவறுதலாக அழித்துவிட்டாலும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை,கணினியை restart செய்தால் நீங்கள் அழித்த கோப்புகள் திரும்ப வந்துவிடும்,
நீங்கள் எதாவது கோப்புகள் தரவிறக்கம் செய்தாலோ அல்லது செமித்துவைத்தாலோ கணினியை restart செய்யும்போது இருக்காது,எனவே நீங்கள் செமிக்கவேண்டிய கோப்புகளை வேறொரு drive (Freeze இல்லாத drive) களில் சேமித்துக் கொள்ளவேண்டும்.
Mbaran.exe என்பதின்மீது double click செய்யவும் கீழே தோன்றும் படம் வரும்.
அதில்Deep Freeze 6.30 என்பதை தேர்ந்தெடுக்கவும்.
தேவையான டிரைவ்களை தேர்தெடுக்கவும்.
தேவையான கடவுச் சொல்லை கொடுத்து Apply and reboot செய்யவும்,
restart ஆனவுடன் உங்கள் கணினியை freeze செய்ய icon மீது shift key யை அழுத்திக்கொண்டு இரண்டு முறை கிளிக்கவும்.
கடவுச் சொல்லை கொடுத்து Boot frozen தேர்ந்தடுக்கவும்.
(தப்பு) மார்க் இருந்தால் உங்கள் கணினி freeze ஆகவில்லை .
முக்கிய குறிப்பு :இதில் recycle pin ல் உள்ளவைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாது. இந்த பதிவை பற்றி உங்கள் கருத்தை பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள்,தவறு இருப்பின் திருத்திக் கொள்ளப்படும்.உங்கள் ஆதரவு மேலும் பல தகவல்களை பதிய உந்து சக்தியாக எனக்கு அமையும்.